skip to main |
skip to sidebar
நம் கடன் பெரியார் பணி முடிப்பதே!


பார்ப்பனர்களின் நரித்தனத்தால் தமிழர்கள் பிளவுபடுத்தப்பட்டுள்ளோம். உணர்வு உள்ள தோழர்களை இணைப்பதுடன், புதிய தோழர்களை பகுத்தறிவுப்பாதைக்கு இட்டு செல்லவேண்டியது அனைவரின் கடமையுமாகும். உண்மையாகவே பக்திமானாக இருப்பவனுக்கு கடவுள் இல்லை என்றதும் மிகுந்த கோபம்தான் வரும். அவனே சிந்தித்துவிட்டால், அவன் முழுமையான பகுத்தறிவுவாதி ஆகிவிடுவான். கோபத்திற்கான அடிப்படைக்காரணம் பிறந்ததுமுதல் அவனை எட்டிய செய்தி, மேலும் நம்பிக்கையே ஆகும். ஆக, நம் கடன் பெரியார் பணி முடிப்பதே. பகுத்தறிவு பிரச்சாரம் என்பது எவரையும் மாற்றுவது என்பதை விட சிந்திக்க தூண்டுவதே ஆகும்.