செவ்வாய், 11 நவம்பர், 2008

கடவுளை மற;

மனிதனை நினை.

-தந்தை பெரியார் .

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்புபிதிர்லோகம் ஆகியவற்றைக்
கற்பித்தவன் அயோக்கியன்நம்புகிறவன் மடையன்இவற்றால்
பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன்.
                  -தந்தை பெரியார்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை;

கடவுள்
இல்லவே இல்லை;

கடவுளைக்
கற்பித்தவன் முட்டாள்;

கடவுளை
பரப்பியவன் அயோக்கியன்;

கடவுளை
வணங்குகிறவன் காட்டுமிராண்டி.
                                                                                                      - தந்தை பெரியார்.