வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

ஈழத் தமிழர் படும் அத்துணை வேதனைகளுக்கும், மனித நேயம் உள்ள எவரும் ரத்தக் கண்ணீர் விடுவார்கள் . ஆனால் , பார்ப்பனர்கள் மட்டும் ஆனந்தப்படுவதன் பொருள் விளங்கவில்லையா ? இதுவே ஆரியர் , திராவிடர் வேறுபாடு . தமிழருக்குஒரு இன்னல் என்றால் தமிழர்தான் கொதித்து எழுவர் . தமிழரை சுரண்டி பிழைக்கும் ஆரியக் கூட்டம் மகிழ்ச்சிக் கூத்தாடுகிறது. மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் தமிழரைப் பிளவுபடுத்திவிட்ட ஆரியக் கூட்டம் தமிழர் என்று அழிவரோ என்று கழுகுக் கூட்டமாகத் திரிகிறது. தமிழர்கள் ஜாதி, மதம், அரசியலைக் கடந்து ஒன்றுபட்டு போராடும் காலம் இது. இன உரிமைப் போரை வென்று காட்டுவோம் .