விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் கழத்தில் அரும்பெரும் பணியாற்றிய சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன் 12ஆம் ஆண்டு நினைவு நாள் (17.2.2020)
கடவுள் இல்லை, கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. -தந்தை பெரியார்.